Monday, July 20, 2009

விணையுக்கிகள்

ப‌ல செயல்கள் எண்ணங்களாக கற்பனையிலேயே முடிந்த்துவிடும்.... சில செயல்கள் தொடக்கத்திலேயே முடிந்த்துவிடும்.... சில செயல்கள் மெதுவாக நடக்கும்.... வெகு சில செயல்கள் வாழ்க்கையே மாற்றிவிடும்.....

இந்த அனைத்து செயல்களிலுமே விணையுக்கிகள் உண்டு.... அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள், நன்பர்கள், காதல், கனவன், மனைவி, குழ்ந்தை ஏன் வழிப்போக்கர்கள் கூட விணையுக்கிகளாக செயல்படுவார்கள்..... சிலர் அடையாளம் காணப்படுவர்... பலர் மறைந்தோ, மறந்தோ போயிருப்பர்....

எனது இந்த செயலுக்கும் பலர், விணையுக்கிகளாக செயல்பட்டவர்கள், உங்களுக்கு தெரிந்தவர்கள், சுஜாதா, கல்கி, ஜெயகந்தன், பாலகுமாரன், மதன்..... இவர்களது பாதிப்பு எனது எழுத்தின் மீதே தவிர எண்ணத்தின் மீது அல்ல...

எனது மனம் (மூளை), பிம்பங்கள் மற்றும் கற்ப்பனை சக்தி அதிகம் கொண்டது(visual brain). ஒரு சொல் சொன்னால், மனதில் அது தொடர்பான பிம்பங்கள், அதன் தொடர்ச்சி, உணர்வு, மணம் என மொத்தமாக உடனடியாக தோன்றும்...இதன் தாக்கம் எனது பதிவுகளில் இருக்கும். இதில் சுற்றுப்புறம் விணையுக்கியாக செயல்பட்டது.

ஆக இந்த அனைத்து விணையுக்கிகளுக்கும் நன்றி கூறுவதை விட இந்த பதிவில் அவர்களுக்கும் பங்களிக்கிறேன்.....

No comments:

Post a Comment